Skip to content
மண்ணின் ரகசியம் 🏞

மண்ணின் ரகசியம் 🏞

0
0
EBOOK
Completed

மண்ணின் ரகசியம் 🏞️ அத்தியாயம் 1

மல்லையபுரத்தின் மரண ஓலம்

அன்று அமாவாசை இரவு.

மல்லையபுரத்தின் தெருக்களில் ஒரு நாய் கூடக் குரைக்கவில்லை. ஊர் எல்லையில் இருந்த 'முனியாண்டி' கோயில் மணி பலத்தக் காற்றினால் தானாகவே அடித்துக்கொண்டிருந்தது.

ஊர் மந்தை அருகே இருக்கும் ஒரு பழைய ஆலமரத்தடியில், வேர்வையில் நனைந்தபடி ஓடி வந்தான் கதிர். அவன் மூச்சு வாங்கியது. பின்னாலேயே யாரோ அல்லது ஏதோ ஒன்று துரத்துவது போன்ற சத்தம். சட்டெனத் திரும்பிப் பார்த்தான். இருட்டில் இரண்டு சிவந்த கண்கள் அவனை உற்றுப் பார்த்தன.

"யார் அது?

...
Loading...

Enjoyed this?

Sign in to clap