
மீளும் ராகம்
0
0
SERIES•
OngoingIthayamozhi championship 2026
காலையின் பனிமூட்டம் இன்னும் விலகாத நேரம். தால் ஏரியின் நீரில் பனியால் முத்தமிடப்பட்ட மலைகளின் பிரதிபலிப்பு மெதுவாக அசைந்தது. கையில் பழுப்பு நிற நோட்டுப் புத்தகம். அருகில் சூடான கஹ்வா தேநீர். உலகமே அமைதியாக இருந்த அந்த நேரத்தில், தாரிகையின் பேனா மட்டும் மெதுவாக நடனமாடிக் கொண்டிருந்தது. அவளின் பார்வை ஏரியின் எல்லையைத் தாண்டி விரிந்தது. காஷ்மீரில் வானம் கூட மற்ற இடங்களைப் போல இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. இங்கு மேகங்கள் மலைகளின் மீது மிதப்பதில்லை. மலைகள் தான் மேகங்களைத் தங்களின் தோள்களில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap