
Thunaivanai thedi part 2
0
3
EBOOK•
Completed#priyapandeeslovenovels#familynovels#lovestories#priyapandees
About
ஒரு கிராமத்து பெண், உள்ளூர் ஆட்களால் கடத்தப்படுகிறாள், அவள் சென்று சேர்ந்த இடம் அவளவனின் இடம், அவன் கையில் எப்படி அவள் வணங்கும் முருக கடவுள் கொண்டு சேர்கிறார், அவள் துணைவனை எவ்வாறு அடைகிறாள் என்பதே இக்கதை..
அத்தியாயம் 51
மைலானியை அழைத்துச் சென்றவர்கள் அவளையும், அவளை பற்றிய தகவலயும் வெளி உலகிற்கு தெரியப்படுத்தவில்லை. தனியாளாகவே காவல்துறை கட்டுப்பாட்டில் எடுக்கபட்டாள்.
வினோத்தை தூக்கவுமே மயூரன் அவர்களின் தீவிர கண்காணிப்பில் வந்திருந்தான். மயூரனை கண்காணிப்பவர்களுக்கு தங்கள் தலைவி இவள்தான் என தெரியாததாலும், வந்தவர்களும் போலீஸ் போல் இல்லாததாலும் கண்டுக்காமல் விட்டு விட்டிருந்தனர். ஃபிரான்ஸ் நெட்வொர்க் லீடுக்கு மட்டுமே மயூரன் பற்றிய தகவல் பறந்து கொண்டிருந்தது.
மைலானியை அழைத்துச் சென்றவர்கள் விதவிதமாக தா
...Loading...
Enjoyed this?
Sign in to clap