
பல வருட ரகசியம்! கதவைத் திறந்தபோது...
20
1
BLOG•
ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையின் மூத்தவராக சிவராஜன் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பற்றி அனைவருக்கும் ஒரு ஆச்சரியம் இருந்தது. அரண்மனையின் ஒரு மூலையில் இருந்த ஒரு அறை எப்போதும் பூட்டியே இருக்கும். அந்த அறையின் சாவி சிவராஜனிடம் மட்டுமே இருந்தது. யாரையும் அவர் அந்த அறைக்குள் அனுமதித்ததில்லை. ஒவ்வொரு நாளும் தவறாமல் அவர் அந்த அறைக்குள் செல்வார். சுமார் அரை மணி நேரம் உள்ளே இருந்துவிட்டு அமைதியாக வெளியே வந்துவிடுவார். "அந்த அறையில் என்ன இருக்கிறது?" என்று அரண்மனையில் இருந்த அனைவரும் அடிக்கடி...
Loading...
Enjoyed this?
Sign in to clap