
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
21
38
EBOOK•
Completed
About
கதைப் பற்றி...
தாய் தகப்பன் யாரென்று அறியாத பெண்ணான சக்திக்கும் ஈஸ்வர் பில்டர்ஸ் என்னும் சாம்ராஜ்யத்தின் மூத்த இளவரசன் ஜெகதீஸ்வரனுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு இந்த “கண்களுக்குள் பள்ளி கொண்டேன்”.
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பிரேமா காமேஸ்வரன்
அத்தியாயம் - 1
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
கடல் தாண்டும் பறவைகெல்லாம்
இளைபாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஓஹோ முற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய்
முடிவு என்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா
அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா..
சற்று சத்தமாகவே கேட்ட பாடலின் வரிகளில் தன்னைத் திரும்பிப் பார்த்த தாரணியின் விழிகளைப் பார்
...Loading...
Enjoyed this?
Sign in to clap