Skip to content
வரமாய் வந்தவள்(ன்)

வரமாய் வந்தவள்(ன்)

50
108
SERIES
Ongoing#tamil_novel#after_marriage_love#family_story#society#feel_good_story

About

அத்தியாயம் 1 காலைக் கதிரவன் தன் பொன்னொளி வீசி விண்ணை சூழ்ந்திருந்த பனிப் போர்வையை விலக்கி கொண்டிருந்தான்..... அவனுடன் போட்டியிட்டபடி, விலகாது வெண்திரையாக விண்ணை மறைத்திருந்தன பனித்துளிகள்... துயில் கலைந்த நிவேதிதா, நேரத்தை பார்க்க அது எட்டை நெருங்கியிருந்தது..... செ...... இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமே என பதறியவள், தன் மேல் படர்ந்திருந்த தன்னவனின் கைகளை விலக்கி விட்டு அவசரமாக எழுந்து குளியலறைக்கு போனாள்.... அவள் வரும்முன் இவர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.. நிமலன்-நிவேதிதா திருமணமாகி இரண்டே...
Loading...

Enjoyed this?

Sign in to clap