
விதியின் விளையாட்டு
0
4
SERIES•
Ongoing
நம் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் விதி என்று அதன் பெயரை சொல்லிவிடுவோம். ஆனால் அந்த விளையாட்டை அனுபவித்த நபர்களுக்கு தான் அதன் கஷ்டம் பொருள் என அனைத்தும் தெரியும் புரியும். கண்ணதாசன் அவர்கள் ஒருமுறை கூறியதாக படித்த ஞாபகம் நீ விதியை மதியால் வென்றுவிட்டதாக நினைத்தால் அது தான் உன் விதியில் எழுதப்பட்டிருக்கும் ஆனால் நீ அதை உணர மருப்பாய். நீ வென்றதாகவே அங்கே நினைப்பாய் என்றார். இப்படி விதியை பற்றி பலர் பல விதமாய் கூறி இருக்கிறார்கள். ஆனால் அந்த விதி நமக்கு என்ன தெரியப்படுத்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap