
களிமண்ணும்,மனித மனமும்...
0
0
BLOG•
About
கிராமத்துக் கதை.
அலங்காரத்திற்காக உபயோகப்படுத்தப்படும் நெகிழிப் பொருட்கள், மண்ணால் செய்யப்படும் பொருட்களுக்கு ஈடாகாது.
களிமண்ணும் மனித மனமும்.....
மருதூர் கிராமத்தின் எல்லைப் பகுதியில் அமைந்திருந்தது, வேலனின் குயவுக் கூடம். அதிகாலைச் சூரியனின் முதல் கதிர் வீசுவதற்கு முன்பே, வேலனின் கை வண்ணம் மண்பாண்ட உருளையில் (திகிரியில்) சுழலத் தொடங்கிவிடும்.
வேலன் வெறும் பானைகளையும் சட்டிகளையும் மட்டும் செய்பவன் அல்ல; அந்தப் பகுதியில் அவனது கைவண்ணத்தில் உருவாகும் அகல் விளக்குகளுக்கும், கடம் எனப்படும் இசைக்கருவிகளுக்கும் தனி வரவேற்பு உண்டு.
"வேலா... இந்த முறை திருவிழாவுக்கு வழக்கம்போல நூறு அகல் விளக்குகளும், பத்து பெரிய த
Loading...
Enjoyed this?
Sign in to clap