Skip to content
உயிர் வந்து... உயிர் போக!

உயிர் வந்து... உயிர் போக!

0
1
EBOOK
Completed#thriller#thrillertamilnovels#mysterttamilnovels#shortstories#kathambarinovels
Kathambari
Kathambari

About

உயிர் வந்து... உயிர் போக!

மழை இரவில் தனியாக வீடு திரும்பும் ஒரு பெண்ணைத் துரத்தும் மர்மம்! என்ன அது? அந்தப் பெண்ணிற்கு என்னவானது? - வாசித்துப் பாருங்கள், திக் திக் நொடிகளாக நகரும் இந்தச் சிறுகதையை!

© Kathambari. All rights reserved. No part of this work may be copied, stored, reproduced, or republished in any form without written permission from the author.

உயிர் வந்து... உயிர் போக!

மழை நேரம்!

அதாவது… வானம் பொத்துக் கொண்டு சோவென மழைக் கொட்டித் தீர்க்கும் இரவுப் பொழுது!

மழை இரவு என்பதற்காக இருள் சூழ்ந்து இல்லை. ஒரு சீரான இடைவெளியில் இருந்த விளக்கு கம்பங்களின் ஒளியால் மழையில் நனைந்த சாலைகள் பளிச்சென்று தெரியும் அளவிற்கு வெளிச்சம் இருந்தது!

வாகனப் போக்குவரத்துக்கு ஒலிகள் இல்லை! காற்றோ, இடிய

...
Loading...

Enjoyed this?

Sign in to clap