Skip to content
நிருதனின் பூவிழியே!(முழுக்கதை)

நிருதனின் பூவிழியே!(முழுக்கதை)

0
270
EBOOK
Completed#loveandloveonly #familyentertainment #romanticstory#Village based story

About

ஆன்டி ஹீரோ மற்றும் கிராமத்துக் காதல் கதை.

காதல் காட்சிகள் அதிகம் இருக்கும்.

அத்தியாயம் 1 “நான் என்ன ஆனாலும் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் செந்தா!”என்று அவளது தலையிலடித்துச் சத்தியம் செய்து கொடுத்திருந்தான் அறிவொளி. “எனக்கு உங்க மேலே கொள்ளை நம்பிக்கை இருக்குத் தானுங்க! ஆனால் உங்கக் குடும்பத்தை நினைச்சா தான் பயமாக இருக்கு! என்னை அவங்க எப்படி ஏத்துப்பாங்கன்னு நெஞ்செல்லாம் திக்குத் திக்குன்னு அடிச்சுக்குது!”என்று அவனது தோளில் சாய்ந்தவாறே நடுக்கத்துடன் உரைத்தாள் செந்தாழை. “நீ எதுக்கு அதையெல்லாம் நினைச்சுக் கவலைப்பட்ற? அது தான், நான் இருக்கேன்ல? நான் எங்க வீட்டாளுங்க...
Loading...

Enjoyed this?

Sign in to clap