
ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய்!
0
5
EBOOK•
Completed#ஆரியனே#wheelchairhero
About
மாயம் 1
அது ஒரு பொன் மாலை பொழுது. சூரியன் தனது கிரணங்களை தனக்குள் மெல்ல இழுத்துக் கொண்டிருக்க கீழ் வானில் இருள் பரவத் துவங்கியிருந்தது. பறவைகள் இரைதேடிவிட்டு தங்களது கூட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தன. அவர்கள் வீட்டிற்கு வந்த கார்கள் அனைத்தும் பிரதான வாயிலை கடக்கும் சத்தம் கேட்டதும் அவள் தான் தங்கியிருந்த அவுட்-ஹவுசிலிருந்து அந்த பெரிய பங்களாவை நோக்கி ஓடினாள்.
அவள் அந்த வீட்டின் வாயிலை அடைந்தபோது அந்த வீட்டின் தலைவர் வரதராஜன் வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டினுள் ச
...Loading...
Enjoyed this?
Sign in to clap