
மீண்டும் மீண்டும் காதல் செய்வீர்
0
0
EBOOK•
Completed# Hema Gobal
மீண்டும் மீண்டும் காதல் செய்வீர்
அத்தியாயம் 1
நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து...
நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து...
நன்றே இசைபாடிடு சுழ்நிலை மறந்து
அருள் பெற பாடிடும் திருவாய் மலர்ந்து
என இசைஞானியின் இசையில் K.J.ஜேசுதாஸ் பாடிக்கொண்டு அழகாக பாடிக்கொண்டிருந்தார்.
அந்நேரம் பெரிய சத்தத்துடன் கார் கதவை அறைந்து மூடும் சத்தம் கேட்டது.
அது மூடிய சத்தத்திலேயே அந்த காரின் சொந்தக்காரன் எவ்வளவு கோபத்தில் இருக்கிறான் என்பது அறிய கூடியதாக இருந்தது.
அவன் ஆத்விக், நான்குமாடி கொண்ட கலைவாணி ஆடையகம் என்னு
...Loading...
Enjoyed this?
Sign in to clap