
வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா
About
பெற்றோர் பேச்சினை கேட்டு திருமண பந்தத்தில் காலெடுத்து வைக்கும் இளம் பெண் சந்திக்கும் உறவு சிக்கல். பெரியவர்களின் சதுரங்க விளையாட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பெண் அதில் இருந்து எப்படி வெளி வருகிறாள்? எப்படி வாழ்க்கையை எதிர் கொள்கிறாள் என்பதை சொல்லும் புதினம். அன்பு, பாசம், துரோகம், வலி, வேதனை என அனைத்தையும் கடந்து வாழ்க்கையை அவள் எப்படி சந்திக்கிறாள் என்பதை சொல்லும் இயல்பான குடும்ப கதைக்களம்.
வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா
பிரேமா காமேஸ்வரன்
அத்தியாயம் -1
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
ஓங்கி ஒலித்தது கந்தனின் குரல். அந்த இல்லத்தின் தலைவர். கந்தன் தானாய்
...Enjoyed this?
Sign in to clap