
நெஞ்சில் நிறைந்தாளச் சொல்லடி! - மித்ரா
0
0
EBOOK•
Completed#மித்ரா நாவல்ஸ்#mithranovels#tamilstories#tamil family novels#romantic novels#love after marriage
About
அழகான குடும்பத்துடன் காதலும் நிறைந்த கதை
நெஞ்சில் நின்றாளச் சொல்லடி! –மித்ரா
அத்தியாயம் 01
படைத்தவன் கண்ணீருக்கு நிறம் கொடுத்திருந்தால் அவள் கண்ணீர் இந்த நேரம் ஒரு காவியத்தையே ஓவியமாக தீட்டியிருக்கும். ஆனாலும் இல்லாதது நல்லது தான். யாருமறியாத, கறைபடியாத, மௌனமான கண்ணீராய் போயிற்று!
தலையணையில் ஒருக்களித்துப் படுத்திருந்தவளின் கண்ணீர் துடைக்க துடைக்க ஊற்றாக வந்து கொண்டே இருந்தது. எதற்கும் இப்படி உடைந்து அழுபவள் அல்ல ஜனனி! வாழ்வில் பெரும் இனல்களை எல்லாம் தனியாய், கலங்காது தாங்கிக் கடந்து வந்திருக்கிறாள். ஆனாலும் அப்போதெல்லாம் சிதையாத மனம் இப
...Loading...
Enjoyed this?
Sign in to clap