
எரியும் சுடரில் ஒரு தளிர்
0
21
SERIES•
Ongoing
About
இது அன்ரி ஹீரோ வகையைச் சார்ந்தது.
அத்தியாயம் 1 அந்தப் பிரம்மாண்டமான முதலிரவு அறையின் நடுவே நின்றிருந்தான் அக்னி ருத்ரன். அவனது புது மனைவி வெண்பா கேட்ட அந்த ஒற்றைக் கேள்வி, அவனது பெயருக்கு ஏற்றாற்போலவே கண்களில் கோபக் கனல்களைத் தகதகவென எரியச் செய்தது. ஒரு புதுக் கணவனிடம், அதுவும் அந்த முதலிரவு அறையில், முதன்முதலாகப் பேசத் தொடங்கும் வேளையில் எந்த ஒரு மனைவியும் கேட்கத் துணியாத கேள்வி அது! "நீங்க என்னைத் தொட்டால் எனக்கு ஏதும் வரக்கூடாத நோய் வருமா?" எனத் தன் கழுத்தில் தாலிகட்டிய கணவனைப் பார்த்து, உடைந்த குரலில் கேட்டிருந்தாள் வெண்பா....
Loading...
Enjoyed this?
Sign in to clap