
குடும்ப கோவில்
0
6
BLOG•
#தமிழ்#தமிழ் கதை#சிறுகதை
About
இந்த கதை நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவன் தனது இளமை காலத்தை கழித்த வீட்டை விற்பதற்காக வருகிறான் அவனது நினைவலைகளின் உணர்ச்சியே இக்கதை.படித்து எப்படியிருக்கிறது என்று சொல்லுங்களேன் நன்றி
குடும்ப கோவில்
அந்த வேப்பமரத்தடியில் இருந்த திண்ணையில் ஈசிசேரில் சாயும் முன் இரண்டு பக்கமும் இருந்த அந்த வேப்ப மரத்தை இருகையாலும் ஆரத் தழுவிக் கொண்டான்.அதிலிருந்து வடியும் அந்த கம்மை கையில் எடுத்தான்.பக்கத்து வீட்டு மாடியிலிருந்து ஒரு சின்னப்பெண் பார்த்து சிரிப்பதை பார்த்து விட்டான்
அவனது நினைவுகள் அவனை அவனது இளமை காலத்துக்கு கொண்டு சென்றது
பிரபு பூஞ்சோலை கிராமத்துக்காரன் அங்கு அவன் வீடு தான் மிகப்பெரிய வீடு ஒரு தெருவில் ஆரம்பித்து மறு தெருவில் முடியும்
அவன் தாத்தா காலத்து வீடு.அவன் தாத்தா
...Loading...
Enjoyed this?
Sign in to clap