
கட்டில் யாரிது
0
0
BLOG•
#தமிழ்#தமிழ் கதை#சிறுகதை#குடும்பக் கதை
About
பிரபுவின் பள்ளிக்காலத்தில் அவனது பள்ளியில் சமூகத்தில் முதியோருக்கு நடக்கும் அநீதிகளை பற்றி பேசிய ஒரு மாணவனின் கதை.அவன் பின்னாளில் வாழ்வில் எப்படி நடந்து கொண்டான் என்பதே கதை Read and comment if you like it . Thanks
பிரபுவுக்கு மனதெல்லாம் வெறுப்பாயிருந்தது பிரபு பூஞ்சோலை கிராமத்திலிருந்து நகரத்திற்கு வேலைக்காக வந்திருந்தான்.
பிரபு எப்பவும் போவது போல் அன்றும் அந்த முதியோர் ஆசிரமத்திற்கு சென்றிருந்தான்.அவன் கிராமத்தில் எல்லாம் முதியோர் இல்லம் என்ற ஒன்றெல்லாம் பெரிதாக இல்லை.அடிதடி சண்டையோ வாய் சண்டையோ ஒரே வீட்டில் தான் இருந்தார்கள்.நிறைய துணிமணிகளையும் திண்பண்டங்களையும்வாங்கி கொண்டு சென்றிருந்தான்.
அவன் சென்ற நேரம் மதியம் என்பதால் சிலர் தூங்கி கொண்டிருந்தனர்.அதில் ஒருவரை வயதான அம்மாவை பார்த்த போது தான் அ
...Loading...
Enjoyed this?
Sign in to clap