Skip to content
தீர்ப்பு

தீர்ப்பு

0
0
BLOG
#குடும்பக் கதை#தமிழ்#தமிழ் கதை
Padhu
Padhu

About

வாழ்வில் பணத்திற்காகவும் பதவிக்காகவும் தவறுசெய்தவன் பாடாய்படும் கதை

பேரனை பார்க்கவே பிரபுவுக்கு சோகமாக இருந்தது.தன்வினை தன் பேரன் வரை வருகிறதே என நினைக்கும் போது மனதெல்லாம் வலித்தது.

பிரபு பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவன்.அந்த அழகிய கிராமத்திலிருந்த அரச மரத்தில் ஊஞ்சாலடியவன்.என்றும் வற்றாமல் ஓடும் ஆற்றில் நண்பர்களுடன் முங்கு நீச்சலடித்தவன்.தென்னந் தோப்பில் வரும் தென்னங்காற்றோடு காதலியுடன் டூயட் பாடியவன்.

பிரபுவின் அப்பா அந்த கிராமத்தின் அருகிலிருந்த நகரத்தின் கோர்ட்டில் எழுத்தாளராக இருந்தார்.அவருக்கு எப்படியாவது தனது மகனை நீதிபதியாக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசை.

அத

...
Loading...

Enjoyed this?

Sign in to clap