
நட்பு
0
0
BLOG•
#தமிழ்#தமிழ் கதை#தமிழ் சிறுகதை#குடும்பக் கதை#புனைகதை
About
நட்பு காலத்தால் மாறாது. நட்பு என்றும் எதிலும் மறக்கப்படுவதில்லையா பார்ப்போமா இந்த கதையில்
பிரபுவுக்கு தயக்கமாக இருந்தது.அவனை கூப்பிடலாமா வேண்டாமா என்று.கூப்பிட்டால் அவன் நம் இருக்கும் நிலையை எப்படி எடுத்துக்கொள்வானோ என கவலைப்பட்டான்.
அவனும் கூப்பிட நினைத்த அந்த நண்பணும் ஒரு காலத்தில் எப்படியிருந்தார்கள் என்று சொன்னால் ரொம்பவே ஆச்சிர்யப்படுவீர்கள்.
பிரபு பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவன்.அவனது தந்தை அந்த கிராமத்தில் ஓரளவுக்கு நிலபுலன்களுடன் வசதியாக இருந்தார்.
அவனுக்கு அவனது அந்த ஊரில் ஒரு நண்பண் இருந்தான்.அவனது அப்பா ஒரு சிறிய விவசாயி.ஆனால் பிரபுவுக்கு அவனது வகுப்பில் படிப்பதிலேயே மி
...Loading...
Enjoyed this?
Sign in to clap