
மர்மங்கள் ஆயிரம்
About
அக்ஷரா,மதுரா,ராகேஷ் இவர்கள் மூவரின் வாழ்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த கதை இதில் பல வருடங்களுக்கு முன் செய்த தவறை சரி செய்ய போராடும் ஆன்மாக்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது தான் கதை மிக சுவாரசியமாக இருக்கும் படித்து விட்டு உங்களை கருத்துகளை எங்களுடன் பதிவிடுங்கள் நன்றி
இது எனது முதல் திகில் மர்மத்தொடர் படித்துவிட்டு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள் நண்பர்களே!!
டெல்லி சுந்தர் நகர்...
வசதியான குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைந்திருந்தது ராஜனின் பங்களா வனத்துறை அதிகாரியாக தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் பணியாற்றி விட்டு ஒரு வருடத்திற்கு முன் ஓய்வு பெற்று டெல்லி சுந்தர் நகரில் செட்டில் ஆகிவிட்டார்.... பூர்வீகம் தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் தான் ஆனால் தமிழ்நாட்டில் செட்டில் ஆகவில்லை பயமோ பிடிக்கவில்லையோ என்ன என்பதை நாம் பின்னால் தெரிந்து
...Enjoyed this?
Sign in to clap