
தாகம் தீர்க்கும் கானல் நீர்
20
35
SERIES•
Ongoing
கோவை மாநகரின் காலைநேர மக்கள் கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி Sp milks product என்று பெயர் பலகை தாங்கி நிற்கும் அந்த நான்கு மாடி கட்டிடத்தின் முன் தன் தந்தையுடன் வந்து நின்றாள் 'சத்தியநாதன், பாக்கியத்தின் தவ புதல்வி கவிநிலா . கவிநிலா b com பட்டதாரி. பெற்றோருக்கு ஒற்றை பெண் பிள்ளை . இருபது வருட தவத்திற்கு பிறகு கடவுள் கொடுத்த வரம் . காத்திருப்புக்குபின் கிடைத்தாலோ என்னவோ பெற்றவர்கள் கண்னுக்குள் வைத்து பாதுகாத்தனர் . முதன்முதல் அவள் பள்ளி செல்லும் போது தந்தையும் வேலையெல்லாம் விட்டுட்டு...
Loading...
Enjoyed this?
Sign in to clap