Skip to content
தாகம் தீர்க்கும் கானல் நீர்

தாகம் தீர்க்கும் கானல் நீர்

20
35
SERIES
Ongoing
Ruby k
Ruby k
கோவை மாநகரின் காலைநேர மக்கள் கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி Sp milks product என்று பெயர் பலகை தாங்கி நிற்கும் அந்த நான்கு மாடி கட்டிடத்தின் முன் தன் தந்தையுடன் வந்து நின்றாள் 'சத்தியநாதன், பாக்கியத்தின் தவ புதல்வி கவிநிலா . கவிநிலா b com பட்டதாரி. பெற்றோருக்கு ஒற்றை பெண் பிள்ளை . இருபது வருட தவத்திற்கு பிறகு கடவுள் கொடுத்த வரம் . காத்திருப்புக்குபின் கிடைத்தாலோ என்னவோ பெற்றவர்கள் கண்னுக்குள் வைத்து பாதுகாத்தனர் . முதன்முதல் அவள் பள்ளி செல்லும் போது தந்தையும் வேலையெல்லாம் விட்டுட்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap