
தொடாமலே சுடும் கனல் நீயே
47
733
EBOOK•
Completed#AntiHeroStory#VillageStory#ThulasiRajNovels
About
தொடாமலே சுடும் கனல் நீயே துளசி ராஜ் அத்தியாயம் 1 தூத்துக்குடி விமான நிலையம்.. காற்றைக் கிழித்துக் கொண்டு தரை இறங்கியது விமானம். ஒவ்வொருவராக வெளியேற எத்தனிக்க, அதில் ஒருவன் மட்டும் கண்களை மூடியபடி சீட்டில் சாய்ந்து அமர்ந்து இருந்தான். அவன் தான் நம் நாயகன் அருண். செக்கச் சிவந்த நிறத்தில் தேகம், கூர் நாசி, சிவந்த அதரங்கள், அடர்ந்த கேசம் குளிரூட்டப்பட்ட காற்றில் லேசாக அசைந்தது. காதில் ஹெட்போன் மாட்டி இருந்தான். அதில் ஏ.ஆர். ரகுமானின் பாடல்களை மெய் மறந்த நிலையில் கேட்டுக் கொண்டு இருந்ததால் விமானம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap