
உயிர் சுமக்கும் காதல் உனதல்லவா!
0
62
BLOG•
About
சதியால் பிரிந்த கணவன் மனைவி, விதியால் சந்தித்து, காதலால் இணைவார்களா? சதி செய்தது யார்? இருவருக்கும் பிரிந்த குழந்தையின் அன்னை ஏக்கம் தீருமா?
உயிர் சுமக்கும் காதல் உனதல்லவா!
திவ்யசோபனா
உயிர் 1
பதினெட்டு வயது முடிந்த இரண்டாம் நாள் திருமணம். பெண் பிள்ளைகளை பாரம் என்று நினைக்கும் குடும்பத்தில் இரு அக்காள்களுக்கு தங்கையாக பிறந்தவள் புவனா... புவனமல்லி... அது தான் அவள் பெயர். பறந்த புவனத்தின் அப்பாவி மல்லி அவள். அக்காள்கள் இருவரும் கல்லூரி படிக்கும் போதே, காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் ஓடி போய் திருமணம் செய்துக் கொண்டனர்.
அந்த பாவம் இவள் தலையில் விழுந்தது. கல்லூரியில் கால் எடுத்து வைத்தால் இவளும் ஓடி விடுவாள் என்று பாவையவளுக்கு பட்ட படி
...Loading...
Enjoyed this?
Sign in to clap