
அரக்கனின் வெண்மதியே
0
12
SERIES•
OngoingIthayamozhi championship 2026
About
"அரக்கனின் வெண்மதியே"
ஊர் அவனை ரவுடி என்கிறது. அவளோ, குடும்பமே உலகம் என்று வாழும் அப்பாவிப் பெண்.
ஒரு மிரட்டல்... ஒரு பொய்... உடைந்த குடும்பம்.
வெறுப்பில் தொடங்கி, அவளே உணராமல் காதலாக மலர்ந்த கதை.
அந்த ஊரின் பெயர் சொன்னாலே போதும், ஒரே ஒரு பெயர் தான் எல்லோர் வாயிலும் வரும். "ருத்ரன்." அந்த பெயரைச் சொல்லும்போதே பலருடைய குரலில் ஒரு அச்சம் கலந்த மரியாதை தொனிக்கும். சிலருடைய முகத்தில் வெறுப்பு தெரியும். இன்னும் சிலருடைய கண்களில் ஒரு மர்மமான curiosity தெரியும். ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி — அவனைப் பற்றி யாருக்கும் முழுமையாகத் தெரியாது. போலீஸ் ஸ்டேஷனில் அவனுடைய பெயர் ஒரு "பிரச்சனைக்காரன்" என்ற கோப்பில் இருந்தது. ஊர் பஞ்சாயத்தில் அவனைப் பற்றி பேசும்போது குரல் தாழ்ந்துவிடும். வியாபாரிகள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap