
இதயத்தில் இடம் கொடுப்பாயா
About
நம் ஹீரோ ராகவ் சி ஏ படித்து விட்டு ஒரு கம்பெனியில் ஆடிட்டராக வேலைப் பார்க்கிறான்.
அம்மா கனகவள்ளி கவர்மென்ட் ஆஸ்பிட்டலில் நர்ஸ்ஸாக வேலை செய்கிறாள்.
அப்பா ராஜசேகர் ராமகிருஷ்ணன் கம்பெனியில் மேனேஜராக இருக்கிறார்.
தங்கை ரேஷ்மி மெடிசின் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.
ஹீரோயின் வைஷாலி பி எல் முடித்து விட்டு ஒரு பிரபல லாயரிடம் ஜூனியராக இருக்கிறாள்.
அப்பா ராமகிருஷ்ணன் பெரிய தொழிலதிபர். விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களில் இவரும் ஒருவர்.
இதயத்தில் இடம் கொடுப்பாயா
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
கதாநாயகன் - ராகவ் ( மாதவன்)
கதாநாயகி - வைஷாலி ( ஜோதிகா)
ராகவ் அப்பா ராஜசேகர் (பிரபு)
ராகவ் அம்மா கனகவள்ளி ( ராதிகா)
ராகவ் தங்கை ரேஷ்மி ( நிவேதா தாமஸ்)
வைஷாலி அப்பா ராமகிருஷ்ணன் ( சத்யராஜ்)
வைஷாலி அம்மா ராஜேஸ்வரி (சரண்யா பொன்வண்ணன்)
வைஷாலி தம்பி விஷ்வா ( அதர்வா)
மற்ற கதாபாத்திரங்களை கதையின் நடுவில் பார்த்துக் கொள்ளலாம்.
முன்னுரை:
நம் ஹீரோ ராகவ் சி ஏ படித்து விட்டு ஒரு கம்பெனியில் ஆடிட்டராக வேலைப் பார்க்கிறான்.
அம்மா கனகவள்ளி கவர்மென்ட் ஆஸ்பிட்டலில்
...Enjoyed this?
Sign in to clap