Skip to content
 அன்பெனும் கூண்டினில் அடைபட்ட மலர்

அன்பெனும் கூண்டினில் அடைபட்ட மலர்

0
0
SERIES
Ongoing

திருச்சியின் எல்லை தாண்டி, காவிரியின் கிளை நதி நனைத்துச் செல்லும் ஒரு அமைதியான கிராமம். காலை ஐந்து மணிக்கே ஊர் விழித்துக் கொண்டது. பனைமரத்து உச்சியில் இருந்து வீசும் இளங்காற்றும், வயல்வெளிகளில் இருந்து கிளம்பும் ஈரமண் வாசனையும் அந்த ஊருக்கே உரித்தான ஒரு கிராமிய மணத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தன.

ஊரே இன்றைக்குத் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

காரணம், பல வருடங்களாகப் பேச்சற்றுப் போயிருந்த இரண்டு பெரிய குடும்பங்கள், இன்று ஒரே பந்தலில் ஒன்று கூடப்போகின்றன.

கிராமத்தின் நடுவே கம்பீரமாக

...
Loading...

Enjoyed this?

Sign in to clap