
என் ஆசை கள்வனே
0
0
SERIES•
Ongoing#Sudden marriage#Tamil story#Feel good story#Mass hero
தென்றல் தீண்டி செல்லும் அந்தி மாலை ....மொட்டை மாடியில் நின்று பறவைகள் பறந்து செல்வதை ரசித்தபடி நின்று இருந்தாள் அவள் . கயல் விழி கண்கள் நொடிக்கு ஒரு முறை ஆச்சிரியம் சொல்ல தேனுரும் விழியாளின் இதழ்கள் புன்னகையை தாங்கி இருந்தது . "அம்மாடி ஷிவாங்கி ...."என்று பாட்டி கூப்பிட "இதோ வர்றேன் பாட்டிம்மா ...."என கீழிறங்கி சென்றாள் ."என்ன பாட்டி எதுக்கு கூப்பிட்டீங்க ?..."என்று கேட்டபடி அவர் அருகில் அமர "உனக்கு நீ ஆசை பட்ட மாதிரி சென்னைல பெஸ்ட் காலேஜ்ல சீட் கிடைச்சிருக்குடா ...."என்று சொன்னதும் "நிஜமாவா...
Loading...
Enjoyed this?
Sign in to clap