
தணலிலும் சுகமாய் உந்தன் சிறைவாசம்.!
0
12
SERIES•
Ongoing#Romance
About
.
ஒரு அழகான காதல் கதை..
படித்துவிட்டுக் கூறுங்கள்.
சிறை – 1
(தணலிலும் சுகமாய் உந்தன் சிறைவாசம்)
“அம்மா.........” என்றலறிக் கொண்டு முகம் முழுவதும் வியர்த்து விருவிருக்க மூடிய இமைகளை திறந்து அதிர்ந்து போனாள் ஷ்ரவாணி ஆதிரா. அழகிய காலை வேளையில் மாணவிகளுக்கு நன்முறையில் சென்னையில் அமைந்துள்ள ‘துஷ்யந்த் யோகா ஆஷ்ரம்’ மையத்தில் யோகா பயிற்சி அளித்துக் கொண்டிருந்த தீரன் அதிரதன் உடைய கூர்மையான விழிகள் இவ்விடமே அதிரும் அளவிற்கு கத்தியப் பெண்ணவளை எதிர்நோக்க... மற்ற மாணவிகளின் கண்களும் குறுகுறுவென அவளையே வட்டமிட்டு சுற்றியது.
சில நிமிடங்களுக்குப் பிறகே
...Loading...
Enjoyed this?
Sign in to clap