
செங்காந்தள் உள் உறையும் செங்கதிரே..!!!
0
125
EBOOK•
Completed#alphamale #animalrescue #santhoshguna
About
ஆல்பா மேல் குணாதிசயம் கொண்ட ஆக்டர் ஆதித்யதேவிற்க்கும், விலங்கு நல ஆர்வலர் அத்ரித்தாவிற்கும் இடையே நடக்கும் கலவரம் நிறைந்த காதல் கதை.
செங்காந்தள் உள் உறையும் செங்கதிரே..!!!
அத்தியாயம் – 1
தன் கையணைப்பிற்குள் இருந்த பெண்ணவளின் விழிகளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் ஆதித்யதேவ்.
வார்த்தைகளால் விளக்க முடியாத காதலை கூட அவன் விழிகள் அவ்வளவு அழகாய் பெண்ணவளிடம் விளக்கி கொண்டிருக்க, பெண்ணவளோ அவன் காதல் பார்வையில் முழுவதுமாய் தன்னை தொலைத்திருந்தாள்.
விழிகளில் நிரம்பியிருந்த காதலோடு, காதலின் ஏக்கம், தாபம், காதலை சொல்லிவிட்ட திருப்தி என்று அனைத்து உணர்வுகளையும் அவன் விழிகள் அழகாய் எடுத்துரைத்து கொண்டிருக்க,
அதேநேரம் “கட்” என்று ஓங்க
...Loading...
Enjoyed this?
Sign in to clap