
கற்பனை(து) சுகமானதே...
0
8
SERIES•
Ongoing#affection #caring#childhood love #remarriage #anti hero #hero centric
அத்யாயம் 1
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா…”
திருமகள் கர்ம சிரத்தையாய் வீட்டில் இருந்த விநாயகர் முன் நின்று கண்மூடி சொல்லிக் கொண்டிருக்க ,தனது பதினாறு வயது சில்வண்டின் குரலில் மயங்கியவாறே அடுக்களையில் அவசர அவசரமாக தனது திறமையை காட்டிக்கொண்டிருந்தாள் அவளது அம்மா கண்மணி. இன்று சங்கட ஹர சதுர்த்தி. ஒவ்வொரு சங்கட ஹர சதுர்த்திக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு பூஜைகள் செய்து , கொழ
...Loading...
Enjoyed this?
Sign in to clap