Skip to content
நெஞ்சம் நிறைந்ததே எனதழகா!!!

நெஞ்சம் நிறைந்ததே எனதழகா!!!

20
17
SERIES
Ongoing

About

தென்கோடி கிராமத்தில் வசிக்கும் பவளக்கொடியின் வாழ்க்கையில் நுழைகிறார்கள் ஆதிகேஷவ், தவரூபன்.. இதில் யார் அவளின் மணவாளன் என்பதே கதை..

நெஞ்சம் நிறைந்ததே எனதழகா!!! 

நெஞ்சம் 1

தமிழ்நாட்டின் தென்கோடியும், சூரிய உதயத்திற்கு பெயர் போன இயற்கை எழில் பொங்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில்… ஆரல்வாய் மொழியை பூர்வீகமாக கொண்டவர் தான் புஷ்பவள்ளி… 

அவருக்கு உறவென்று இருப்பது ஒரு பேத்தி மட்டுமே… அவரின் மகனும், மருமகளும் ஒரு கார் விபத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்பே இறந்துவிட… தன் பேத்தியை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டது இவர் தான்… 

அவளை நல்லபடியாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டுமென இரவும் பகலும் வயல்வெளியில் கஷ்டப்பட்டு ஆளாக்கி அவளை நன்றாக படி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap