
அந்தாக்ஷரி
0
2
SERIES•
Ongoing
அத்தியாயம் 01
விடியலை நோக்கி வானம் செவ்வண்ணம் பூசிக் கொண்டிருக்கும் சமயம் ஆங்காங்கே பனி மூட்டம் படர்ந்து சூர்யோதத்தை மேலும் அழகாக்கி கொண்டிருந்த தருணம் ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை போலும்,
"சேன தவ கொச்சர வெலாவாக்கின் அபி யன்ன ஓண தென தியென்னே?"
[சேன, இன்னும் எவ்வளவு நேரத்தில நாம போக வேண்டிய இடமிருக்கு?] என்றான் கேள்வியாக அவன்,
அதற்கு கான்ஸ்டபிள் சேனாநாயக்கவோ, "தவ பெய பாகெக்கின் யன்ன புளுவன் ஸார்"
[இன்னும் அரைமணி நேரத்துல போயிரலாம் ஸார்] என்று பவ்வியமாக கூற அவனோ மெதுவாக தன் கன்னத்தை தடவ
...Loading...
Enjoyed this?
Sign in to clap