
காதல் மட்டும் போதுமா?
0
0
EBOOK•
Completed
About
இருவர் இணையும் உறவுக்கு காதல் மட்டும் போதுமா அதிகம் தாண்டி வேறு எதுவும் தேவையா? அதை எடுத்து சொல்வதை இந்த சிறுகதை...
(பொறுப்பு துறப்பு
இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே.. இதில் வரும் கதாபாத்திரங்களோ பெயர்களோ யாரையும் குறிப்பிட்டு இல்லை... நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையே....)
நகரத்தின் மையத்தில் இருந்த அந்தப் பிரபலமான கல்லூரியின் முதல் நாளிலேயே நமது நாயகன் ஆதவனம் நிலாவும் எதிரெதிர்வு செய்ய வேறு பக்கம் தொடர் தோழிகளுடன் பேசிக்கொண்டே வர தெரியாமல் இருவரும் மோதிக் கொண்டனர்.
நண்பர்கள் இருவரையும் பிடித்து நலம் விசாரித்து நிற்க, "என்ன மிஸ்டர் பார்த்து வர மாட்டீங்களா?" என்றால் நிலா.
"அதேதான் நானும் உன்கிட்ட க
...Loading...
Enjoyed this?
Sign in to clap