Skip to content
கண்ணன் காட்டிய வழி

கண்ணன் காட்டிய வழி

0
0
SERIES
Ongoing#கண்ணன்காட்டியவழி #ஸ்ரீகிருஷ்ணர் #கிருஷ்ணபக்தி #பக்திக்கதை #ஆன்மீகம் #குழந்தைகளுக்கானகதை #வாழ்க்கைப்பாடம் #இலக்கியாஜெயஸ்ரீ

About

குழந்தைகளே… கண்ணனின் கதைகளைக் கேட்கத் தயாரா? 💙🦚

கண்ணனின் வாழ்க்கையில் நடந்த அழகான நிகழ்வுகளை மிக எளிய தமிழில் குழந்தைகளுக்குப் புரியும் வகையில் சொல்லும் பக்தித் தொடர் இது. ஒவ்வொரு கதையும் நம்பிக்கை, அன்பு, நட்பு, தைரியம், தர்மம் போன்ற நல்ல பண்புகளை குழந்தைகளின் மனதில் விதைக்கும்.

பெரியவர்கள் குழந்தைகளுக்கு அன்போடு படித்துக் காட்டவும், குழந்தைகள் தாங்களே வாசித்து மகிழவும் உருவாக்கப்பட்ட இனிய தொடர் — “கண்ணன் காட்டிய வழி.” 🪈🦚

குழந்தைகளே... இன்று நாம் ஒரு அழகான கதை கேட்கப் போகிறோம். இது சாதாரணக் குழந்தையின் கதை அல்ல. குட்டிக் குட்டிக் கால்களால் ஓடி, வெண்ணெயைத் திருடித் தின்று, புல்லாங்குழல் வாசித்து எல்லோரையும் மகிழ்வித்த ஒரு செல்லக் குழந்தையின் கதை. அந்தக் குழந்தையின் பெயர் என்ன தெரியுமா? கண்ணன்! ஆனால் கண்ணன் பிறந்த கதை ஒரு அரண்மனையில் மகிழ்ச்சியாகத் தொடங்கவில்லை. ஒரு சிறைச்சாலையில், இருண்ட இரவில் தொடங்கியது. மதுரா நகரம் பல காலங்களுக்கு முன்பு மதுரா என்ற அழகான நகரம் இருந்தது. அந்த நகரத்தில் கம்சன் என்ற அரசன்...
Loading...

Enjoyed this?

Sign in to clap